தமிழகத்தில் துணை மருத்துவ படிப்புகளுக்கு நாளை (10/09/2019) முதல் மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் என மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
தமிழகத்தில் துணை மருத்துவ துறை சார்ந்த படிப்புக்களான பார்மசி, நர்சிங், பிசியோதெரபி உள்ளிட்ட படிப்புக்களுக்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது. நாளை தொடங்கும் கலந்தாய்வு செப்டம்பர் 25- ஆம் தேதி வரை நடைபெறும் என மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் கலந்தாய்வு தொடர்பான முழு விவரங்களுக்கு https://tnmedicalselection.net/Default.aspx என்ற இணையதள முகவரியை அணுகலாம் என தெரிவித்துள்ளது.