சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள வருவாய் நிர்வாக ஆணையரகம் முன்பாக இன்று (10.05.1998) காலை 10 மணியளவில் தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கத்தின் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம்நடைபெற்றது. இந்த போராட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஏராளமானோர்கலந்து கொண்டனர்.
தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்திய வருவாய்த்துறை அலுவலர்கள் (படங்கள்)
Advertisment