Published on 01/05/2019 | Edited on 01/05/2019
சென்னை பூந்தமல்லியிலுள்ள குடியிருப்பு வளாகத்தில் தங்கியுள்ள இலங்கையை சேர்ந்த மூவரிடம் என்.ஐ.ஏ. மற்றும் க்யூ பிரிவு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
![srilanka](http://image.nakkheeran.in/cdn/farfuture/bj1ABqovo2Lz0DK0SPrq65G1CsGGBKlrmlQcGskW3ho/1556680342/sites/default/files/inline-images/srilanka_5.jpg)
மண்ணடியில் நடந்த விசாரணையில் ஒருவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் இந்த விசாரணை நடக்கிறது என கூறியுள்ளனர். மேலும் இலங்கையை சேர்ந்த அந்த 3 பேர் தங்கியிருந்த வீடுகளிலும் சோதனை நடைபெறுகிறது. நேற்று குண்டுவெடிப்பு தொடர்பாக மேலும் சில வீடியோக்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.