Skip to main content

தமிழக வீட்டு வசதி வாரியத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்ட பூச்சி எஸ். முருகன்! (படங்கள்)

Published on 24/01/2022 | Edited on 24/01/2022

 

 

தமிழக வீட்டு வசதி வாரியத்தின் தலைவராக பூச்சி எஸ்.முருகன் நியமனம் செய்யப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அரசாணை வெளியிட்டிருந்தார். அதன்படி இன்று (24.01.2022) தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவராக பூச்சி எஸ். முருகன் சென்னை, கோயம்பேடு, , CMDA வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிகழ்வின் போது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சர் முத்துசாமி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மேலாண்மை இயக்குநர் சுன்சோங்கம் ஜடக் சிரு ஆகியோர் உடனிருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்