தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை. விக்கிரவாண்டி தொகுதி அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் 92,976 வாக்குகளும், திமுக வேட்பாளர் புகழேந்தி 55,315 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 2,324 வாக்குகளும் பெற்றுள்ளார். இந்நிலையில் சுமார் 37,661 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 52,155 வாக்குகளும் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகர் 35,706 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 1,124 வாக்குகளும் பெற்றுள்ளார். இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் 16,449 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இதனிடையே 9- வது சுற்றில் மட்டும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரூபி மனோகர் முன்னிலை. இருப்பினும் 10- வது சுற்றில் அதிமுக வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.