Skip to main content

முந்தைய முதலீட்டாளர்கள் மாநாடுகளில் பெற்ற முதலீடுகள் என்ன?எடப்பாடிக்கு கனிமொழி கேள்வி

Published on 09/09/2019 | Edited on 09/09/2019

 

 

தூத்துக்குடி  எம்.பி. கனிமொழி  தொகுதிக்குட்பட்ட  எம்.ஜி.ஆர். நகர் உப்பளத்தில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தார்.  அப்போது அவரை செய்தியாளர்களிடம்,  ‘’கூட்டுறவுத்துறை மூலம் உப்பளங்களை நடத்த மத்திய அரசு முன் வரவேண்டும்’’ என்ற தனது கோரிக்கையை தெரிவித்தார். 

 

க்

 

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வெளிநாட்டுப்பயணம் குறித்த கேள்விக்கு,  ‘’முந்தைய முதலீட்டாளர் மாநாடுகளில் பெற்ற முதலீடுகள் குறித்த விவரங்களை முதலில் அளித்துவிட்டு, தற்போதைய வெளிநாட்டு பயணம் குறித்து முதல்வர் விளக்கம் தரட்டும்’’என்று தெரிவித்தார்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்