Skip to main content

ஜாஃபர் சேட் உள்ளிட்ட  6   ஐ.பி.எஸ். அதிகாரிகள் டி.ஜி.பி. யாக தகுதி உயர்வு  ! 

Published on 11/01/2019 | Edited on 11/01/2019
o

 


தமிழக காவல்துறையில் 1986 பேட்ஜை சேர்ந்த கூடுதல் டி.ஜி.பி.க்களாக இருக்கும் ஜாபர் சேட் , லட்சுமி பிரசாத், அசுதேஸ் சுக்லா, மித்லேஸ் குமார், தமிழ்ச்செல்வன், ஆசிஸ் பாங்ரா ஆகிய 6  ஐ.பி.எஸ். அதிகாரிகள்  டி.ஜி.பி. பதவி உயர்வுக்கு  தகுதி பெற்றிருக்கிறார்கள் என தமிழக உள்துறை செயலாளர்  நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டிருக்கிறார்.

 

சார்ந்த செய்திகள்