Skip to main content

ஹூண்டாய் நிறுவனத்தின் ரூ 7,000 கோடி முதலீடு தமிழகத்தில் எப்போது...?

Published on 13/11/2018 | Edited on 13/11/2018

 

hh

 

 

தென்கொரியா நிறுவனமான   ஹூண்டாய்  7,000 கோடி ரூபாயை தமிழகத்தில் உள்ள தனது ஸ்ரீபெரம்பத்தூர் உற்பத்தி பிரிவில் முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இந்த முதலீடு அடுத்த வருடம் ஜனவரியில் நடக்கவிருக்கும் முதலீட்டாளர் மாநாட்டில் உறுதி செய்யப்பட்டு கையெழுத்தாகும் என அந்நிறுவனத்தின் சி.இ.ஒ தெரிவித்துள்ளார்.      

 

 

சார்ந்த செய்திகள்