சென்னையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் தமிழ்நாடு அரசு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள்மாபெரும் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தினர்.

Advertisment

பணி நிரந்தரம் வேண்டி சாலையில் அமர்ந்து போராடிய மருத்துவமனை பணியாளர்கள், 'வழங்கிடு வழங்கிடு காலமுறை ஊதியம் வழங்கிடு', 'மீட்டெடுப்போம் மீட்டெடுப்போம் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்போம்', 'கரோனா முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை தந்திடு'ஆகிய வாசகங்கள் அடங்கியபதாகைகளுடன் அறவழியில் போராடினர்.

Advertisment