தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். அதன்பின் அவர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொனடனர்.
முன்னாள் முதல்வர் நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி மலர் தூவி மரியாதை.. (படங்கள்)
Advertisment