Published on 05/04/2019 | Edited on 05/04/2019
சென்னையில் பத்திரம் வழங்க 45 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக வீட்டு வசதி வாரிய மேலாளர் சக்திவேல் மீது புகார் எழுந்தது. குமாரசாமி என்பவருக்கு பத்திரம் வழங்க சக்திவேல் 10 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டார்.
![ட்ன் ட்](http://image.nakkheeran.in/cdn/farfuture/xJV5lWewuhojXY6rY2UHjFU2AHEOkYw8U6qGk_HjZ_c/1554460255/sites/default/files/inline-images/tn%20tn2.jpg)