Skip to main content

தடம் புரண்டது சென்னை ரயில்!!

Published on 26/02/2019 | Edited on 26/02/2019

 

train

 

சென்னை மங்களூர்  விரைவு ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டது.

 

கேரள மாநிலம் சோரனூர் அருகே ரயில் நிலையத்துக்குள் நுழையும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலையில் நிகழ்ந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல்.

 

 

சார்ந்த செய்திகள்