Skip to main content

கேரளா சென்ற விமானம்... நடுவானில் திடீர் இயந்திரக்கோளாறு

Published on 30/11/2018 | Edited on 30/11/2018

 

spicejet

 

சென்னையிலிருந்து கேரள மாநிலத்திலுள்ள கோழிக்கோடு சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் திடீரென இயந்திரக்கோளாறு ஏற்பட்டது. இதனால் அந்த விமானம் மீண்டும் சென்னையிலேயே தரையிறக்கப்பட்டது. அந்த விமானத்தில் 59 பயணிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. இயந்திரக்கோளாறால் சென்னை - மதுரை ஸ்பைஸ்ஜெட் விமானமும் ரத்து செய்யப்பட்டது.

 

 

 

சார்ந்த செய்திகள்