பேனர் விவகாரத்தில் கைதான அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வருகிறது. மேலும் ஜெயகோபாலின் உறவினரான மேகநாதனும் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/2ee831432b978b530d213cb7fda673f7.jpg)
இந்த பேரின் ஜாமீன் மனுவையும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி இன்று விசாரிக்க உள்ளார். செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததையடுத்து உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)