Skip to main content

அவனியாபுரம் ஜல்லிகட்டு கமிட்டி ஆலோசனை...

Published on 12/01/2019 | Edited on 12/01/2019
jallikattu

 

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும் குழுவினர் ஆலோசனை.  உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஒய்வு பெற்ற நீதிபதி ராகவன் ஆலோசனை. நீதிமன்றம் நியமித்த 3 வழக்கறிஞர்கள், அனைத்துத்துறை அதிகாரிகள் பங்கேற்பு. ஆட்சியர் அலுவலகத்தில் ராகவன் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. அதேபோல, இந்த போட்டியில் கலந்துகொள்ள இருக்கும் மாடுபிடி வீரர்களுக்கான தகுதி  தேர்வான, மருத்து சோதனையும் தற்போது நடைபெற்று வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்