Published on 09/07/2018 | Edited on 09/07/2018
திருவள்ளூர் மாவட்டம் எஸ்.பி. அலுவலகத்தில் ஆயுதபடை பெண் காவலராக வேலை செய்பவர் பிரீத்திமா. இவர் இன்று வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். பிரீத்திமாவை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
![Armed girl police suicide attempt](http://image.nakkheeran.in/cdn/farfuture/D5rDvz68pg5z9UTM5Oi8VOofG0jocp0oBVK9Q6w2oW4/1533347668/sites/default/files/inline-images/photo%20172%20.jpg)
இதுகுறித்து தற்கொலைக்கான காரணம் காதல் விவகாரமா அல்லது மேல் அதிகாரியின் பணிச்சுமை அழுத்தம் காரணமாகவா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.