உலக தமிழர் திருநாள் விழா மற்றும் உலகத் தமிழ் வம்சாவளி ஒன்று கூடல் நிகழ்ச்சி நேற்று (11.01.2020) சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் பங்கேற்றார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
அதைத் தொடர்ந்து சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்தை விக்னேஸ்வரன் சந்தித்து பேசினார். அப்போது இலங்கை சுற்றுப்பயணம் செய்ய வருமாறு நடிகர் ரஜினிகாந்திற்கு விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்தார்.