Skip to main content

அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை

Published on 09/08/2019 | Edited on 09/08/2019

 

வேலூர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.  தபால் வாக்குகள் எண்ணிக்கையில் முதல் சுற்றில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை வகித்துள்ளார்.   

அ

 

வேலூர் மக்களவை தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர்.   தேர்தலன்று பதிவான வாக்குகள் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகிறது. இதில், ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் ஏ.சி.சண்முகம் முன்னிலையில் உள்ளார்.

 

சார்ந்த செய்திகள்