/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1230_1.jpg)
பெங்களூரு கோரமங்களா அருகே அதிவேகத்தில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மரத்தில் மோகியதில் 7 பேர் பலியாகியுள்ளனர். உயிரிழந்த 7 பேரில் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷின் மகன் கருணா சாகரும் ஒருவர்.
வேகமாக சென்றது மட்டும் விபத்துக்கு காரணமா அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விபத்தில் உயிரிழந்த 7 பேரின் உடல்களும் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)