Skip to main content

கள்ளச்சாராயம் குடித்த 2 பேர் பலி!!

Published on 05/12/2018 | Edited on 05/12/2018
Ale

 

திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 2 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

கள்ளச்சாராயம் குடித்த முருகன், சாய்ராம் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். தங்கபாண்டியன் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த 2 பேரின் உடல்கள் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்