Skip to main content

காவிரியில் நீர் திறப்பு 11,014 கன அடியாக அதிகரிப்பு!

Published on 25/07/2019 | Edited on 25/07/2019

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பொழிந்து வருவதாலும், கர்நாடகாவில் தற்போது பருவமழை தீவிரமடைந்து வருவதாலும் காவிரியில் நீர் திறப்பு அளவு 11,014 கன அடியாக அதிகரித்துள்ளது.

 11,014 cubic feet increase in Cauvery water opening


கேஆர்எஸ் அணையில் இருந்து 4,114 கன அடி நீரும், கபினி அணையில் இருந்து 7 ஆயிரம் கனஅடி நீரும் தற்போது காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்