சென்னை ஆழ்வார்பேட்டை தமாகா அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனை, அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் சந்தித்து பேசினர். கூட்டணி தொடர்பாக இந்த சந்திப்பு நடந்துள்ளது.

Advertisment

vasan

இந்த சந்திப்பிக்குப் பின்னர் செய்தியாளிடம் பேசிய வாசன், எங்களது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளோம். அவர்கள் முடிவை பொறுத்து தமாகா முடிவு எடுக்கும். கூட்டணி குறித்து ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.

Advertisment

ஒரு மக்களைத் தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் சீட் கேட்பதாக தமாகா வட்டாரங்களில் கூறப்படுகிறது.