style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
மக்களவை தேர்தலுக்கான விருப்பமனுக்களை அதிமுக தலைமை கடந்த 4ம் தேதியிலிருந்து பெற்றுவருகிறது. தற்போது இந்த கால அவகாசம் முடிவடைந்துள்ளது. கிட்டதட்ட 1,737 பேர் விருப்பமனுக்களை அளித்துள்ளனர். கடந்த 2014ம் ஆண்டு 4500க்கும் மேற்பட்ட விருப்பமனுக்கள் வந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.