”வாஜ்பாய் அவர்களுக்கு நிறைய நண்பர்கள் இருந்தார்கள் என்பது புதிய செய்தி அல்ல. அவருக்குப் பகைவர்களே இல்லை என்பதுதான் அவருடைய தனிச்சிறப்பு”

Advertisment

Advertisment

”முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் மறைவில் ஒரு கருணை உள்ளம் கொண்ட கண்ணியமான அரசியல் தலைவரை இந்தியா இழந்துவிட்டது” என்று வாஜ்பாயின் மறைவிற்கு கான்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.