Skip to main content

சச்சினின் பதவிக்காலம் முடிந்தது, புதியவர்கள் நியமனம்...

Published on 14/07/2018 | Edited on 14/07/2018
tendulkar

 

 

 

 

இதுவரை மாநிலங்களவையில் சச்சின் டெண்டுல்கர், நடிகை ரேகா, அனு ஆகா, பராசுரன் ஆகியோர் நியமன உறுப்பினர்களாக இருந்துவந்தனர். தற்போது இவர்களின் பதவி காலம் முடிவடைந்துள்ள நிலையில் குடியரசுத் தலைவர் புதிய மக்களவை உறுப்பினர்களை நியமனம் செய்தார். 4 புதிய எம்பிக்களை நியமித்து குடியரசுத் தலைவர் அறிவிப்பு வழங்கினார்.

 

 

 

 

ராம்சகல், ராகேஷ் சின்ஹா, ரகுநாத், சோனல் மான்சிங் ஆகியோர் மாநிலங்களவை புதிய உறுப்பினாராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  

சார்ந்த செய்திகள்