உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் வகையிலான 'ஃபிட் இந்தியா' இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று காலை தொடக்கிவைத்தார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
டெல்லியில் இன்று காலை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள், தற்காப்புப் போட்டிகளும், நடனப்போட்டிகளும் நடைபெற்றன. இந்த விழாவில் 'ஃபிட் இந்தியா' இயக்கத்தை தொடங்கிவைத்து பேசிய பிரதமர் மோடி, "மக்கள் ஆரோக்கியத்துடன் இருப்பது, நாட்டின் வலிமைக்கும் வளர்ச்சிக்கும் மிகவும் இன்றியமையாதது.
ஆரோக்கியத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தவர்கள் நமது முன்னோர்கள். பல்வேறு வகையான விளையாட்டுக்கள் நாட்டில் தொன்றுதொட்டு இருந்து வருவதற்கு நமது முன்னோர்கள் உடல் ஆரோக்கியத்தில் காட்டிய முக்கியத்துவமே காரணம். அதுமட்டுமல்ல பழங்கால நூல்கள் பலவற்றிலும் கூட ஆரோக்கியம் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல தினசரி உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக வாழ முடியும்" என தெரிவித்தார்.