ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா எதிர்கட்சிகளை கடுமையாக சாடினார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
ஜோத்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமித்ஷா, "இந்த கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்தாலும், குடிமக்கள் திருத்தம் தொடர்பான இந்த பிரச்சினையில் பாஜக ஒரு அங்குலம் கூட பின்வாங்காது. நீங்கள் விரும்பும் அளவுக்கு தவறான தகவல்களை நீங்கள் பரப்பலாம். வாக்கு வங்கி அரசியலுக்காக வீர் சாவர்க்கர் போன்ற ஒரு சிறந்த ஆளுமைக்கு எதிராக காங்கிரஸ் கட்சி பேசுகிறது. காங்கிரஸ்காரர்கள் தங்களை நினைத்து வெட்கப்பட வேண்டும். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பதற்கு பதிலாக, கோட்டாவில் தினமும் இறந்து கொண்டிருக்கும் குழந்தைகள் மீது முதலில் கவனம் செலுத்துங்கள். கொஞ்சம் அக்கறை காட்டுங்கள், தாய்மார்கள் உங்களைச் சபித்துக்கொண்டிருக்கிறார்கள்" என பேசினார்.