Skip to main content

அபிநந்தன் பிற்பகலில் விடுவிக்கப்படுவார்... -பாகிஸ்தான் அமைச்சர்

Published on 01/03/2019 | Edited on 01/03/2019

 

அபிநந்தன் இன்று பிற்பகல் வாகா எல்லை வழியாக விடுவிக்கப்படுவார் என பாகிஸ்தான் அமைச்சர் ஷா மெக்மூத் குரேஷி கூறியுள்ளார். இந்தியாவே அவரின் விடுதலையை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.


 

சார்ந்த செய்திகள்