Published on 02/10/2018 | Edited on 02/10/2018
![nobel](http://image.nakkheeran.in/cdn/farfuture/x-e1_RvfA9lg1MD0j4HSQe13Rl2yYc6SiZAb_rEAeZU/1538494446/sites/default/files/inline-images/nobel.jpg)
அமெரிக்கா, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளைச்சேர்ந்த ஆர்தர் ஆஸ்கின், ஜிரார்டு மவுரு, டோனோ ஸ்டிக்லாண்டுவுக்கு ஆகியோருக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நோபல் பரிசுக் குழுவினர் அறிவித்தனர்.