கடந்த சில தினங்களாகப் பெய்த மழை காரணமாகவும், நிகர் புயல் காரணமாகக் காற்று வேகமாக வீசியதாலும், சென்னை கொடுங்கையூர் காவல் நிலையம் பின்புறம், மகாகவி பாரதியார் நகர், முல்லை நகர்பேருந்து நிலையம், பெரம்பூர் எம்.எல்.ஏஅலுவலகம் உள்ள சாலை, திருவள்ளுவர் நகர் 5 ஆவது தெருவில் மரங்கள் சாய்ந்து விழுந்திருந்தன. இதனை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
கனமழை, காற்று காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் சாய்ந்த மரங்கள் (படங்கள்)
Advertisment