தி.மு.க மாநில இளைஞர்அணிச் செயலாளரான உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாள் விழா, தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினரால் கொண்டாடப்பட்டது.
அவரது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில், மாவட்டப் பொறுப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 'திருச்சி - தஞ்சை' தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தேவராயநேரியில் 70 அடி உயரக் கொடிக்கம்பம் அமைத்தார்.
இதனை, திமுகவின் முதன்மைச் செயலாளா் கே.என். நேரு ஏற்றி வைத்தார். மேலும், இந்த விழாவில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரலன், மாவட்டப் பொருளாளர்கோவிந்தராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-12/71.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-12/73.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-12/72.jpg)